Tuesday, August 24, 2010

உயிர்

இலையின்றி கிளையின்றி
உயிரின்றி நின்றது!

'பட்டமரம்' என்றார்கள்!
பாவம் மூடர்கள்!

அது உன்
பார்வை 'படாத மரம்'
என்பதை நான் மட்டும் அறிவேன்!

No comments :

Post a Comment