Monday, January 24, 2011

பகுத்தறிவு!

அர்ச்சகருக்கு பிரச்சன்னை!
அமைச்சருக்கு மனு!

வீட்டின் வாயிலை பூட்டி செல்வ்பவனுக்கு
மற்ற மனிதன் மீது நம்பிக்கை இல்லை!
கோயில் வாயிலை பூட்டி செல்பவனுக்கு
தன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை!

Something that really grabbed my attention recently!
Sounded really interesting!

No comments :

Post a Comment